என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
நீங்கள் தேடியது "மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு"
மதுரை தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ள சாலை பணிகளை மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர் இன்று ஆய்வு செய்தார்.
மதுரை:
மதுரை தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ள சாலை பணிகளை மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர் இன்று ஆய்வு செய்தார்.
83-வது வார்டு பரமேஸ்வரன் பிள்ளை சந்து, பேச்சிபடித்துறை சந்து ஆகிய பகுதிகளிலும், தமிழ்ச்சங்கம் ரோடு, ஜெய்ஹிந்துபுரம் பாலிடெக்னிக் மெயின் ரோடு ஆகிய பகுதிகளிலும், ஜீவா நகர் விரிவாக்கம் 1-வது குறுக்குத் தெரு, 2-வது குறுக்குத்தெரு மற்றும் 3-வது குறுக்குத் தெரு ஆகிய தெருக்களிலும், ராமையா மெயின் தெரு 1-வது குறுக்குத் தெரு, 2- வது மற்றும் 3-வது குறுக்குத் தெரு ஆகிய தெருக்களிலும், முத்துப்பட்டி பாலாஜி மெயின் தெரு, முத்துப்பட்டி அவனியாபுரம் சாலை ஆகிய பகுதிகளிலும் என தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலைப்பணிகளை ஆணையாளர் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து பழங்காநத்தம் ரவுண்டானாவில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் பூங்கா அமைக்கும் பணிகளை பார்வையிட்ட ஆணையாளர் அனீஷ் சேகர் இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர் பிரேம் குமார், செயற்பொறியாளர் சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ள சாலை பணிகளை மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர் இன்று ஆய்வு செய்தார்.
83-வது வார்டு பரமேஸ்வரன் பிள்ளை சந்து, பேச்சிபடித்துறை சந்து ஆகிய பகுதிகளிலும், தமிழ்ச்சங்கம் ரோடு, ஜெய்ஹிந்துபுரம் பாலிடெக்னிக் மெயின் ரோடு ஆகிய பகுதிகளிலும், ஜீவா நகர் விரிவாக்கம் 1-வது குறுக்குத் தெரு, 2-வது குறுக்குத்தெரு மற்றும் 3-வது குறுக்குத் தெரு ஆகிய தெருக்களிலும், ராமையா மெயின் தெரு 1-வது குறுக்குத் தெரு, 2- வது மற்றும் 3-வது குறுக்குத் தெரு ஆகிய தெருக்களிலும், முத்துப்பட்டி பாலாஜி மெயின் தெரு, முத்துப்பட்டி அவனியாபுரம் சாலை ஆகிய பகுதிகளிலும் என தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலைப்பணிகளை ஆணையாளர் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து பழங்காநத்தம் ரவுண்டானாவில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் பூங்கா அமைக்கும் பணிகளை பார்வையிட்ட ஆணையாளர் அனீஷ் சேகர் இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர் பிரேம் குமார், செயற்பொறியாளர் சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பழ மொத்த கடைகளில் நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு நடத்தினார்.
மதுரை:
மதுரை வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.43.21 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார்.
நரிமேடு பி.டி.ஆர்.மெயின் ரோடு தாமஸ் தெருவில் ரூ.10.91 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணியினையும், கிருஷ்ணாபுரம் காலனி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.5.13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் தொட்டியையும், கற்பக நகரில் உள்ள உபகழிவு நீரேற்று நிலையத்தில் ரூ.27.17 லட்சம் மதிப்பீட்டில் மின்மோட்டார் அமைத்தல் மற்றும் மராமத்து பணிகள் என மொத்தம் ரூ.43.21 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை ஆணையாளர் அனீஷ்சேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பி.டி.ஆர். மெயின் ரோடு தாமஸ் தெருவில் நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பழ மொத்த கடைகளில் நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை ஆய்வு செய்து விரைவில் முடிக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர் பழனிச்சாமி, செயற்பொறியாளர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.43.21 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார்.
நரிமேடு பி.டி.ஆர்.மெயின் ரோடு தாமஸ் தெருவில் ரூ.10.91 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணியினையும், கிருஷ்ணாபுரம் காலனி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.5.13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் தொட்டியையும், கற்பக நகரில் உள்ள உபகழிவு நீரேற்று நிலையத்தில் ரூ.27.17 லட்சம் மதிப்பீட்டில் மின்மோட்டார் அமைத்தல் மற்றும் மராமத்து பணிகள் என மொத்தம் ரூ.43.21 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை ஆணையாளர் அனீஷ்சேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பி.டி.ஆர். மெயின் ரோடு தாமஸ் தெருவில் நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பழ மொத்த கடைகளில் நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை ஆய்வு செய்து விரைவில் முடிக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர் பழனிச்சாமி, செயற்பொறியாளர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X